




தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாயை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றுவதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பின்படி நீர்வளத்துறை சார்பில் 7.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் இன்று துவக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜைகள் செய்து திட்டப் பணிகள்…
சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ…
மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் அருகே பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், பாஜக கொடியேற்றுதல்…
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ச்சியாக…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா அறநிலையத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி…
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மண்டல் பாஜக சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி அருள்மிகு சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்…
திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கியதால் ஆத்திரத்தில் கீழே கிடந்த கம்பியை எடுத்து கணவனின் பின்னந்தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து கணவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருநகர் போலீசார் விசாரணை…
மறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர்…