நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியாகாந்தி பிறந்தநாள் விழா குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர், பாரத்ஜோடோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…
பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், கெம்பநாயக்கன் பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசின் மின் கட்டண…
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை…
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய தெற்கு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி அதிமுக…
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம்…
தமிழகத்தில் எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.எம்.பி தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.…
தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்…
நற்றிணைப் பாடல் 72: ”பேணுப பேணார் பெரியோர்” என்பதுநாணு தக்கன்று அது காணுங்காலை;உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிதுஅழிதக்கன்றால் தானே; கொண்கன்,”யான் யாய் அஞ்சுவல்” எனினும், தான் எற்பிரிதல் சூழான்மன்னே; இனியேகானல் ஆயம் அறியினும்,…
கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…