• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கரும்புடன் பொங்கல் பரிசு -வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கிட கோரிய வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றும் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி…

நடிகர் சித்தார்த் பெற்றோர்களுக்கு அவமானம் -பரபரப்பு குற்றச்சாட்டு.!

மதுரை விமானநிலையத்தில் தனது பொற்றோர் அவமானப்படுத்தபட்டதாக குற்றச்சாட்டி இன்டாகிராமில் நடிகர் சித்தார்த் பதிவு வெளியிட்டார்ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்,…

துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த
தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர்

உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

புதுச்சேரியில் இன்று பந்த்… வெறிச்சோடிய சாலைகள்!

புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று பந்த போராட்டம் சாலைகள் வெறிச்சோடியன.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாத காரணத்தால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர்…

மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக நீலகிரி பகுதியில் மண் சரிவு காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக மரம் விழுந்தும் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

விபத்தில் சிக்கி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கி 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இந்நிலையில் இக்கோவிலுக்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 86: அறவர், வாழி தோழி! மறவர்வேல் என விரிந்த கதுப்பின் தோலபாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்கை வல் வினைவன் தையுபு சொரிந்தசுரிதக உருவின ஆகிப் பெரியகோங்கம் குவி முகை அவிழ, ஈங்கைநல் தளிர்…

குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்

உதகையில் குழந்தைகள் மையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.உதகை நகராட்சி உட்பட்ட 10 வார்டு சிலேட்டர் ஹவுஸ் பகுதியில் அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் குழந்தைகள் மையம்…

விஜயின் அரசியில் வருகை பற்றி எதுவுமே தெரியாது -ஷோபா சந்திரசேகர்

விஜயின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லைஉண்மை எப்போதும் தூங்குவதுமில்லை  இன்பத்திலும், துன்பத்திலும் நீங்கள்நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை…‘இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை’  இருட்டில் இருக்கிறாய் என்று கவலைப்படாதே!இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!  நீங்கள் உடைந்து…