• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான…

குறள் 354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. பொருள் (மு.வ): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை நேரடியாக வீடுகளுக்கே சென்று வினியோகிகப்படுகிறது.பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி
3-வது தவணை போலியோ தடுப்பூசி

தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம்…

சொர்க்கவாசல் திறப்பின் போது
உயிரிழந்த கேமராமேன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், பத்திரிகை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாறுபட்ட தீர்ப்புகளை இருநீதிபதிகள் வழங்கியுள்ளர்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.…

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!

தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி…

போலி ஸ்டிக்கர் ஒட்டிச்சென்ற
நான்கு கார்களுக்கு அபராதம்

போலீசாரின் சோதனையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பலர் பிரஸ், ஊடகம் என காரின் முன்பகுதியில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பான மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் மாமல்லபுரம்…

பிரதமர் மோடி போட்டியிடப்போவது மதுரையிலா ?ராமநாதபுரத்திலா?

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜக சார்பாக பிரமர் மோடி மதுரை…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

பொன்னேரி அருகே உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் இன்று சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…