மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை…
பிஜேபி மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் நேரடி ஒப்புதலுடன். மாவட்ட தலைவர் தங்ககென்னடி. அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அவர்களின் அறிவிப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றிய மகளிரணி. பொறுப்பாளராக திருமதி திலகவதி ஆறுமுகம் நியமனம்…
கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அண்டு சன்ஸ் அறநிலையத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான அமெரிக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது… நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டினர்கள் மற்றும்…
ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருவியில் சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை…
சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் 18 சித்தர்களின் ஒருவரான சுந்தரானந்தர் சித்தர் கோவிலான பழமையான ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் சனி மகா பிரதோஷம்…
சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் அதே நேரம் நீதிபதி கே என் பாஷாவை நீக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை…
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மதுரை நகைச்சுவை மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.டாக்டர் குருசங்கர் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி…
சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிசப்செட்டி இராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…