• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

கோவை கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்..,

கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான மதிப்பிற்குரிய ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழானது, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான…

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது பங்குனி…

சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன பிரச்சாரம்..,

வேடசந்தூர் தொகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் வருவாய் துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின்…

தேரோட்டம் நடத்தப்பட வேண்டும்., இந்து அமைப்பினர் சாலை மறியல்..,

கோவையின் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவீதி உலா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்து அமைப்பினர் கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. உரிய நேரத்தில் தேரோட்டம் நடத்தப்படாவிட்டால், மாபெரும்…

பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை பொதுப் பணித் துறையினர் ஆய்வு !!!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர் திருவீதி உலா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது…

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழா..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பங்குனித் திருவிழாவின்…

மின் இணைப்பு இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்..,

மதுரை மாடக்குளம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(45). இவரது நிலம் விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. அதன் மின் இணைப்பை இடம் மாற்றம் செய்து தருவதற்காக மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள திருப்பதி இந்த…

வாலிபரிடம் 25 பவுன் நகை ரூ1 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது வழக்குப்பதிவு..,

மதுரை அவனியாபுரத்தை மகேஷ்கண்ணா (வயது 35). இவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்…

முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என கடந்த 10 தேர்தலிலும் தோல்வியை மட்டுமே…

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனைரூ.2.43லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு புனிதா ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது கட்டக்குளம் பிரிவில் வெளிச்சநத்தத்தை சேர்ந்த மலையாண்டி என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை…