• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

காரைக்கால் போராளிகள் குழு சார்பில் காயகட்டுகளுடன் போராட்டம்..,

புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டம்..,

100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை…

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு..!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் இந்துக்களுக்கு அதிக…

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும்-ஸ்டாலின் பேச்சு..,

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அமித் ஷாவின் பொயெல்லாம் எடுபடாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திண்டுக்கல்லில் சூளுரைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . தமிழக முதல்வர் சாலை…

அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்..,

ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட…

முதலமைச்சர் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கிறார்-ரகுபதி..,

சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில்…

யானையிடம்,6 மாத குழந்தையை கொடுத்து விபரீத சோதனை செய்த தந்தை!!

கேரள மாநிலத்தின் அரசின் அடையாளமான அரசின் முத்திரை. சங்கின் இருப்பக்கங்களின் தும்பிக்கையை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள். தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில்,யானையை பயன்படுத்துவதுதொன்று தொட்ட வாடிக்கை.(தமிழக கோயிலில் யானையை பயன் படுத்த முடியாதுவனத்துறை சட்டம்) கேரளாவில் யானைகள் அடிக்கடி மதம் பிடித்து…

நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற எஸ்.வி.எஸ் ஜெயக்குமார்..,

தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர்…

லாரி மின் ஒயரில் உரசியதால் 3 மணி நேரம் மின்தடை..,

மதுரை மாடக்குளம் மெயின் ரோடு சர்ச்சு அருகே இன்று காலை ஆறு மணி அளவில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்காக கரும்பு ஏற்றி வந்த லாரி அளவுக்கு அதிகமாக மேலே ஏற்றி இருந்ததால் மின் கம்பத்தில் உரசியது. இது மின்…

பள்ளி பேருந்து கார் மீது மோதி விபத்து!!

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில்…