




மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு..,
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் பொதுமக்கள் அவதி..,
பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…
பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி தங்கை மீது அண்ணன் புகார்..,
முதல்வர் ஸ்டாலினுக்கு அசோகா பொறித்த தூண் பரிசாக வழங்கிய அக்ரி கணேசன்..,
தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் பாண்டியன் (வயது55) இவருக்கு சொந்தமான தகர செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தகர செட்டில் அரசு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான் உணவுக்காக சிவகாசி நீரேற்றம் நிலையம் அருகில் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மான் துடித்துக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர்…
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6. 99 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியை அடுத்த சதுர்வேத மகா கணபதி ஆலயத்தில் 27 ஆம் ஆண்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இருளப்பன் என்பவரது தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை விவேகானந்தா கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தொடங்கி…
திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது கூட்டணிக்கு பலத்தை சேர்த்துள்ளதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவிழந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தவெக…
தாம்பரம் மாநகராட்சி 63-வது வட்டம், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலை அங்கன்வாடி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.…
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வரும் வழியில் சென்னை புறப்பட இருந்தது இதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரை திருப்பரங்குன்றம் வெங்கல மூர்த்தி நகர் நான்கு வழி சாலை நெடுஞ்சாலையில் வந்து…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், போலியான அடையாள அட்டையுடன் வலம் வரும் தனியார் காவலாளி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான “டிட்வா” புயல் காரணமாக பெய்த கன…