• Sat. May 4th, 2024

Trending

ஹோட்டல்களில் உணவு தரம் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..,
அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஹோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்…

மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு தாயை பரிதவிக்க விட்ட மகன்கள்..,
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!

மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு 75 வயதான மூதாட்டியை பரிதவிக்க விட்டு, வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தாய் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி லெட்சுமி (75). இவரது…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதா..,
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை..!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி முழு ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இரவு நேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு என அனைத்தையும் ரத்து செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தே.மு.தி.க பொதுச்செயலாளர்…

தனித்து குதித்துள்ளது மக்கள் நீதி மையம்..

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து நின்று சரிக்கு சரியாக போட்டியிட உள்ளது.தற்போது இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் 3-ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

ஆக்கிரமிப்பின் பிடியில் பழைய பஸ் ஸ்டாண்ட்: உயிர் பயத்தில் பயணிகள்

தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலால் பெரும் விபத்து ஏற்படும் முன், இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் – தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி..!

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்;சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமையை கேட்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட கூடாது என்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, மாநில தலைவர் கே.எஸ்…

திருவாரூரில் சொத்துக்காக பெண் மீது வெந்நீரை ஊற்றிய கொடூரம்..!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சொத்து தகராறில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து பெண் மீது ஊற்றிய கொடூரம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வேம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி…

வலைத்தளத்தில் முதல் முறையாக 200 மில்லியனை கடந்த விஜய் படம்

ஆர்.டி.நேசன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த படம் ‘ஜில்லா’. இப்படமும் அஜித்குமார் நடித்த ‘வீரம்’ படமும் அந்த வருடப் பொங்கலுக்கு போட்டி போட்டது. இரண்டு படங்களுமே…

விஜய் பற்றிவனிதா விஜயகுமார் பேசுவது வாய்க் கொழுப்பா எதார்த்தமா?

சினிமா வாழ்க்கையில் முதல் சுற்றில் தோல்வியை தழுவி, திருமணம் செய்துகொண்டு செட்டிலானவர் வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கை சிக்கலாகி விவாகரத்து வாங்கினார் அதன் பின் அப்பா விஜயகுமாருடன் தகராறு, இரண்டாவது திருமணம் என தொடர்ந்து சர்ச்சை அதன்மூலம் ஊடக வெளிச்சம் என…

அசால்ட்டாக ராஜ நாகத்தை பிடித்து டூயட் பாடிய நபர்..

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணமான கிராபில் உள்ள பனை தோட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து, கழிவுநீர் தொட்டியில் மறைந்து கொள்ள முயன்றதாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆவோ நாங் துணை மாவட்ட நிர்வாக அமைப்பின் தன்னார்வ தொண்டரான…