• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விவேகானந்தரின் பிறந்த நாள் பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி காரைக்கால் பாரதியார் வீதியில் பாஜக அலுவலகம் அமைய உள்ள இடத்தின் முன் சுவாமி விவேகானந்தரின் திரு உருவப்படத்திற்கு பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…

இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் விழா..,

குமரி கோட்டார் மறைக்கப்பட்டப் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசைசெய்தியாளர்களிடம் தெரிவித்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பெனடிக்ஸ்.2012_ம் ஆண்டு டிசம்பர் 2_ம்தேதி. மறைசாட்சி தேவசகாயத்தை அருளாளராக அறிவித்த விழா நாகர்கோவில் கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2022…

சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அமைச்சர் மூர்த்தி..,

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார் வாடிவாசல் பகுதி, காளைகள் பரிசோதனை மையம் காளைகள் சேகரிப்பு மையம் ஆகியயிடங்களில் பார்வையிட்டு ஆய்வு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து…

ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் யங் பிரனேர் நிகழ்ச்சி..,

கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர்.. கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி…

அரசு போக்குவரத்து கழக பனிமனையில் சமத்துவ பொங்கல் விழா..,

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ,( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் அரியலூர் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா , போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.…

எய்ம்ஸ் மருத்துவமனையை நரேந்திர மோடி திறப்பார் என்று எதிர்பார்ப்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சினய சார்ந்த கோ. .புதுப்பட்டியில் தென் மாவட்ட மக்களின் மிகுந்த எதிர்ப்பான உலக தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி ஜரூராக நடந்து வருகிறது. கடந்த…

கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா..,

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தயார் நிலையில் வாடிவாசல்..

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக, தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. காளைகள் வெளியே வரும் பிரதான பகுதியான வாடிவாசலுக்கு வண்ணம் தீட்டும் பணிகள்…

திருச்சி சிவாவை வரவேற்ற பிரபா ஜி. ராமகிருஷ்ணன்..,

குமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை நந்த திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி அவர்களை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் கழக வேட்டி கொடுத்து வரவேற்றார். அருகில்…

குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்..,

குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா ஓணம் பண்டிகைக்கு இணையான ஒரு மக்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனரும் ஆனபி.டி செல்வகுமார் கடந்த 12_ ஆண்டுகளாக. கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ‘ரஸ்தா காடு’ கடற்கரையில் பொங்கல் விழா நடத்திவருகிறார்.…