




குமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை நந்த திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி அவர்களை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் கழக வேட்டி கொடுத்து வரவேற்றார். அருகில்…
குமரி மாவட்டத்தில் பொங்கல் விழா ஓணம் பண்டிகைக்கு இணையான ஒரு மக்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனரும் ஆனபி.டி செல்வகுமார் கடந்த 12_ ஆண்டுகளாக. கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ‘ரஸ்தா காடு’ கடற்கரையில் பொங்கல் விழா நடத்திவருகிறார்.…
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாமக கூட்டணியை உறுதி செய்தனர்.…
சிவகாசியில் உள்ள தனியார் (அய்யநாடார் ஜானகியம்மாள்) கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. உடல்நலம் சிறக்க ஓடு, “எதிர்காலம் சிறக்க வாக்களி” என்ற தலைப்பில் நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் 3000ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…
மோட்டார் வாகன அபராதம் ஆர்.டி.ஓ அபராதம் செலுத்துவது போல போலியான செயலியை அனுப்பி முதியவரிடம் மொபைலை ஹேக் செய்து ரூபாய் 16.49 லட்சத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்…
திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளி விக்னேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரை மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் 31 என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டினார்.இதையடுத்து குற்றவாளி விக்னேசை டி.எஸ்.பி கார்த்திக்…
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். டெல்லியில் காலை 11 மணிக்கு விஜய்யிடம் சிபிஐ விசாரணை…
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள காந்தி சிலையின் கீழ் விருதுநகர் பாராளு மன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை சீர்குலைக்கும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஞாயிற்று கிழமை…
மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையம் சார்பாக சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் முத்துக்குமார், தலைமையில் திலகத்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர்.. மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவப்பொங்கல் வைத்து…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில தலைவர் அண்ணா சரவணன் ஆலோசனை படிவிருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் புதியராஜ் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில்…