




உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஐந்து மாவட்டத்தின் வறட்சி பகுதியை வளம்பெற செய்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளராக பணியாற்றி தனது சொத்துகளை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டிய வள்ளல் திரு ஜான்பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சங்க…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் (Sarah Heit) மற்றும் துணை மேயர் கிளிஃப் (Cliff) ஆகியோர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். மதுரை…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் , திருமண தகவல் தொழில் மையம் நடத்துபவருமான கார்த்திக் (51)தனது குடும்பத்தினருடன் , பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ரஜினி கோயில் முன்பு தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கிராமத்து…
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.…
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாவட்டங்கள் தோறும் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி…
அகஸ்தீஸ்வரம் தோவாளை விளவங்கோடு கல்குளம் என்ற நான்கு தாலுக்காளைகொண்ட பகுதிகளாக இருந்தன. கடந்த 2024_ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 30_ம் நாள் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை அமைத்து.25_ம் ஆண்டின் விழாவை கொண்டாட்டத்துடன். கடலில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீரத் தியாகிகள் மணிமண்டபத்தில் தென்றல் பவுண்டேஷன், IPC சர்ச் மற்றும் மதுரை சந்தியா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நிலக்கோட்டை D32 பல் மருத்துவமனை, இணைந்து மாபெரும்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட…
புதுக்கோட்டை மாநகராட்சியில் இன்று இந்த வருடத்துக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் துணை மேயர் யாக்கத் அலி மாநகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 60 வார்டுகள் உள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர் இதில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல்…