




புதுக்கோட்டை தெற்கு மகிளா காங்கிரஸ் தலைவி வேண்டுகோள்..,
அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?
தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,
கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
தைப்பொங்கல்திருநாளை முன்னிட்டு மக்கள் திலகம் புரட்சித்தலைவர்.எம்ஜிஆர்* அவர்கள் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி. அம்மா* அவர்களின்…பிறந்தநாள்விழா* என … முப்பெரும்விழாவாக விருதுநகர் மேற்கு மாவட்டஅஇஅதிமுகழகம் சார்பாக…மாபெரும்கோலப்போட்டி சிவகாசிசட்டமன்றதொகுதி முழுவதிலும் சீறும் சிறப்புடன் நடைபெற்றது.. .இந்த மாபெரும் கோலப்போட்டியை பார்வையிட்டு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும்..…
சென்னை பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா எமோஷனலாக பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. மேயர் பிரியா தனக்கு ஒரு அப்பா மாதிரி என்று சேகர்பாபுவை குறிப்பிட்டதும், சேகர்பாபுவும் தன் மகள் என்று குறிப்பிட்டு பேசியதும் நெகிழ்ச்சியை…
சினிமா செய்திகள் என்றால், எந்த படத்தில் ஹீரோ யார், ஹீரோயின் யார் என்பது போன்ற கிசுகிசுக்கள் மட்டுமல்ல… உலக சினிமா அரங்கம் இன்று தமிழ் சினிமாவை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ் படங்கள் பல உலக மேடைகளில் திரையிடப்பட்டு…
‘லாட்டரி அதிபர்’ என்று அறியப்படும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், ஜனவரி 9 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால் தான் அதிமுகவில் இணையவில்லை என்றும் இந்திய ஜனநாயகக்…
முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நடந்த போராட்டத்தில் மனம் வருந்தி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் ஜனவரி 14 ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார். தமிழ்நாடே பொங்கலைக் கொண்டாடிக்…
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் கந்தக பூமியான சிவகாசியில்… பட்டாசு தொழில், அச்சுத் தொழில் என கொடிகட்டி பறக்கும் சிவகாசியில் அரசியலிலும் அதிகாரம் செலுத்துவதில் தொழில் அதிபர்கள் குறைந்தவர்கள் அல்ல. அதற்கு உதாரணமாகத்தான் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி…
கோவை சிட்ரா பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு…
தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் “சமத்துவ பொங்கல் விழா – 2026” வெகு விமர்சையாக நடைபெற்றது. சமத்துவம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழா பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஜனா சுப்ரமணி,…
தமிழர் திருநாளாம் தை திங்களை (நேற்று வியாழன்) முன்னிட்டு விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விருதுநகர் MLA ARR சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு வந்த…
கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல்…