




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் மாதம் இரண்டு முறை அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பௌர்ணமி,மற்றும் அமாவாசை அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். தை திங்கள் மற்றும்…
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா முத்தையா, பிலிப்பாசு , கணேசன், உள்ளிட்டோர் முன்னிலை…
முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானையால் பெரும் பரபரப்பு நிலவியது. மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாவரம் வார சந்தை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா வார சந்தை துணை செயலாளர் முகம்மது உசேன் , தலைமையில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஜாக், பொருளாளர் முகமது யாசின் வரவேற்புரையில்…
கன்னியாகுமரி மூன்று கடல் சங்கமம் பகுதியில் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த பூசையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு…
புதுக்கோட்டை அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், பாரத ரத்னாவுமான எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்த தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் தியேட்டர் தெருவைச் சேர்ந்த திரு. சண்முககனி…
அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர்…
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு…
தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது…