• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு..,

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை வடவள்ளி பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர் பொய்யான ஆவணங்களை கொடுத்து…

பொதுமக்கள் விரட்டி பிடித்த பல நாள் திருடன்..,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சிக்கியது எப்படி?…

குமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்..,

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிவடையும் போது கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா..,

அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளமரத்துப்பட்டி அதிமுக கிளை…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை .அருகே, அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) எம். ராஜேந்திரன் தலைமை…

அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற நிலையில் காரும் அரசு பேருந்தும் தலை குப்புற கவிழ்ந்து விபத்து 10 க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில் அனைவரும் 108 ஆம்புலன்ஸ்…

ஆர்.என்.ரவி அரசியல் கட்சியில் சேரலாம் சபாநாயகர் அறிவுரை..,

அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம் ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?”

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட மாநாடு..,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 16-ஆவது மாநாடு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. பிறதி குழுவினர் அறிவியல் பாடல் பாட நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித்…

வி. சி.க சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.ராமநாதபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கிராமத்தில் குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி, கழிவுநீர் செல்ல…

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம்..,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கத்திரிக்கொல்லைச்சாவடியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை…