• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மின் கம்பியில் வைக்கோல் உரசியதால் லாரி தீ பிடித்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி க்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பிடித்து புகைய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அதை…

அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற என். பர்ஹான் பாராட்டு..,

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டையில் நடத்தி மாவட்ட அளவில் புதுக்கோட்டையில் நடத்தி முதலிடம் பிடித்த மாணவன் ஒரு…

ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் பிறந்தநாள் & சத்சங் விஹார் ஆண்டு விழா..,

சென்னை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் அவர்களின் 138-வது பிறந்தநாள் மற்றும் சத்சங் விஹார் 26-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தேர்தல்…

பெண்கள் கபாடி குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி பள்ளபட்டி கிராமத்தை சார்ந்த…இளம்பெண்கள் கபாடி குழுவிற்கு… விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இடம் பெண்கள் கபடி…

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.டி.ஆர்..,

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள அதிமுக விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக கூட்டணியில் சேர இன்னும் பல கட்சிகளும், பல…

ஆர். சி. தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம் பண்ணையில் அமைந்துள்ள 90 ஆண்டுகள் பழைமையான ஆர். சி. தொடக்கப்பள்ளியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருட்பணி வனத்தையன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பெ.…

முன் விரோதம் காரணமாக நாட்டாமைக்கு அரிவாள் வெட்டு!!

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஊர் நாட்டாமை மற்றும் பேத்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர் நாட்டாமை சின்னையா(60) இவர் நாளை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் நேற்று தனது…

அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு..,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்தரங்கம், பிரதிநிதிகள் மாநாடு, விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம் என அறிவியல் அறிவோம் அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு…

திருவிழா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை…

கோவையில் எஸ்.டி.பி.ஐ.மாநில வர்த்த அணி செயற்குழு கூட்டம்..,

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது.. வர்த்தக அணியின் மாநில தலைவர் அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இதில், மாநில பொது செயலாளர் முபாரக் அலி ,மாவட்ட செயலாளர் கோவை கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்… செயற்குழு…