• Tue. Apr 30th, 2024

Trending

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!

உடன்கட்டை ஏறுதல்” என்பது, கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல். அவ்வாறு இறந்த பெண்மணியை சதிமாதா என்று வணங்கினார்கள். இது வட இந்தியாவில் ராஜபுத்திரர்கள்…

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி உள்ளிட்ட 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்தனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என…

காரமடை அருகே திம்மம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது ஆடு

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கிட்டான்,முருகம்மாள் இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆடுகளை பராமரித்து வருகிறார்கள். இன்று காலை 11 மணி அளவில் அவர்கள் வளர்த்த ஆடு 7 குட்டிகளை ஈன்றது. இதனால் அப்பகுதி…

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச சேவை-டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச சேவை வழங்கி வரும் இதயங்கள் அறக்கட்டளை தனது சேவையை இந்தியா முழுவதும் விரிவு படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச…

குடிநீர் குழாயில் உடைப்பு அதிகாரிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த குழாய் ஆனது வைகை ஆற்றின் கரையோரப் பகுதியில் செல்லும் நிலையில்கடந்த ஆறு மாதங்களுக்கு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.00…

மே 10ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலக புகழ் பெற்றதாகும்.…

MyV3 Ads நிறுவனத்தை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு…

MyV3 Ads என்ற நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமக-வினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர்…

குமரி அணைகள்- கழுகு பார்வை

கடும் வெயில் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலைகள் வீசும் என்பதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர…

நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர்,…