• Thu. May 16th, 2024

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

ByTBR .

Apr 29, 2024

திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி உள்ளிட்ட 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்தனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் நாகேந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார். மணல் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக விஜி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *