• Sun. May 5th, 2024

கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த, விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம், போடி தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முத்து கோம்பையில் விதிமுறைகளை மறி விவசாய நிலத்தை அழித்து செயல் பட்டு வரும் கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.…

மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர்; பி.சி.அன்பழகன் குற்றச்சாட்டு

திரைப்பட இயக்குநர் மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர் என திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவின் பிதாமகன்களாக திகழ்ந்த ஜே.சி.டேனியல், என்.எஸ்.கிருஷ்ணன், கே.வி. மகாதேவன் உள்ளிட்ட என யாரும்…

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தர் முனைவர். கே.ஸ்ரீதரன் அவர்கள் தலைமை வகித்து குறும்படங்களை வெளியிட்டார். துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வாசுதேவன், வைஸ் பிரசிடண்ட்…

ஆண்டிபட்டி காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோவில் சித்திரை திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவல் தெய்வமான மேலத்தெரு முனியாண்டி சுவாமி கோவில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்த சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், வேல் அலகு குத்தியும் ஊர்வலமாக…

யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம்

யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் – போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார். பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள்…

தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினம்

தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினத்தில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று மரியாதை. தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் 21-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று குளச்சல்…

உசிலம்பட்டி பகுதியில் மின்தடை

உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் – கிணற்றில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகி, நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திடியன், அம்பட்டையன்பட்டி, உச்சப்பட்டி உள்ளிட்ட…

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறாதது ஏமாற்றம்தான் என்றும், இதில் இடம்பெறா விட்டாலும் விரைவில் அவர் மிகப்பெரிய எழுச்சி பெறுவார் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை நிரஞ்சனா நாகராஜன்…

மதுரை கிழக்கு ஒன்றியம் திமுக, வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இலவச நீர், மோர் பந்தல்

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் சாலையில், கிழக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் பொதுமக்கள் நலன் கருதியும், திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர். அண்ணாமலை தலைமையில் இலவச நீர்,…

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : வீடியோ காட்சிகள் வைரல்!!!

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு தயரிட்டேரி மற்றும் கக்கன் வீதியைச்…