




மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் திரு. சி.ஆர். வெங்கடேஷ், பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் கால…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலக்கால் திருவேடகம் மன்னாடிமங்கலம் குருவித்துறை தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் சோழவந்தான்…
விருதுநகரில் உள்ள பா ஜ கட்சி அலுவலகத்தில் விருதுநகர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். கலந்தாய்வு கூட்டத்தில் சுதாகர் ரெட்டி…
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அஇஅதிமுகவின் சார்பில் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை கடைவீதி, காமராஜர் நகர், ஜல்லிக்கட்டு…
புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவத் துணைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக மாணவரணி சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…
தானம் அறக்கட்டளை (DHANAM Foundation) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) இணைந்து, “நிலையான நிதி சேர்க்கை (Sustainable Financial Inclusion)” என்ற கருப்பொருளில் Walkathon 2026 எனும் விழிப்புணர்வு நடைப் பயணத்தை 31.01.2026 அன்று…
அரசுப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும்…
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை அடுத்த தாம்பரம் சண்முக சாலையில் நடை பெற்று வருகிறது.இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி…
அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா . அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.அரியலூர் நகராட்சி பகுதியில் முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமை தாங்கினார். அரியலூர் சட்டமன்ற…