• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு…

பிரேமலதாவின் கேப்டன் ரத யாத்திரை குமரியில் நிறைவு..,

கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின், இன்றைய பொதுச் செயலாளர் பிரேமலதா. தேர்தல் பரப்புரை பயணமாக சென்னையில் தொடங்கிய உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் தேர் பயணம்.பெப்ரவரி 1_ம் நாள் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் தில்…

துணை கமிஷனராக பதவி உயர்வு..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனராக சூரியநாராயணன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றலாகி சென்றார். இந்த நிலையில்அழகர்கோவில் துணை…

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா..,

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரியாஸ் அஸ்லம் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக வடக்கு…

ஞானகுரு சீடர்கள் திருவண்ணாமலையில் அன்னதானம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாளவாய நல்லூரில் உள்ளதிரு ஞானகுரு ஐயாஆசியோடு அவரின் சீடர்கள் தைப்பூசம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் சுமார் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் ஞானகுரு சீடர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரி கொடியேற்ற விழா..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருமாத்தூர் கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரிக்காக கொடியேற்று விழா நடைபெற்றது. திடியன் உச்ச பட்டி பாரம்பரிய பூசாரி வகையறா ராணி சோலை தேவர் மக்கள் கொடியேற்று விழாவை…

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம்..,

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம் O1.02.2026 அன்று வீரசோழன் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்…

காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட கே. டி. ஆர்..,

சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திமுகவிற்கு பாடம் புகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்றத் தேர்தல் அமையும் என பேட்டி… அதிமுக அறிவித்துள்ள முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை…

கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டைகிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.…

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம்-கலைஞர் UMT ராஜா..,

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான…