• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

குமரி கபடி விளையாட்டு வீராங்கனைக்கு பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டம் திருநைனார் குறிச்சி கபடி அணியின் நட்சத்திர வீராங்கனை தன்யா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஜன 27ம் தேதியில் நடந்த தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் வெண்கல பதக்கத்துடன், பரிசு தொகையும் சான்றிதழும் பெற்றார். இன்று காலை…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு 15-வது செயற்குழு கூட்டம்..,

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் 15-வது செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் வரவேற்புரை ஆற்றி விளக்க உரை…

அரியலூரில் தமிழக வெற்றி கழகம் 3-வது ஆண்டு தொடக்க விழா..,

அரியலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், கட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சிவக்குமார் தலைமை…

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா..,

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமத்தின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்,…

கோவை வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு..,

குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்றல் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கிலும் அறிவு, ஒழுக்கம், உணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும்நோக்கிலும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் 2019 ஆண்டு வரதராஜபுரத்தில் துவங்கப்பட்டது. தற்போது 120 குழந்தைகளுடன் செயல்பட்டு வரும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிறுவனத்தின் இரண்டாவது…

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மருது பாண்டியன் காளை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் சோழவந்தான் தொகுதி சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.…

ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி பூஜை தொடங்கி மகா பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சியை…

இலவச கண் பரிசோதனை முகாம்..,

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் அமைந்துள்ள ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு அணி (Women Empowerment Cell) உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் இந்திய மருத்துவ கழகம்– சிவகாசி கிளை இணைந்து, தேசிய பெண் குழந்தை தினத்தை…

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன் குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் துலுக்கன் குறிச்சி உள்ள காளியம்மன் கோவில் இருந்து முக்கிய வீதியில்…

புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் 02.2.2026. திங்கள் கிழமை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில்எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்…