• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அரசாங்கம் மிகக் கடுமையாக போராடி நிறுத்தி தள்ளி வைத்திருக்கிறார்கள். -எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு..,

நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று முறையாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. மொத்தம் 18 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் எதிர்க்கட்சிக்கு…

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா..,

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு…

ராஜபாளையம் அருகே விழிப்புணர்வு மாராத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழர் திருநாள் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே முகவூரில் என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 77-வது குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு…

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..,

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..பட்ஜெட் குறித்த கேள்விக்கு நாளை விரிவான அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.. தவெக வில் இணைவது தான் ஓபிஎஸ் க்கு நல்ல முடிவு…

பாலசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நகரம் என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்றொரு சொலவடை உண்டு. எந்தவொரு மலை உச்சியிலும் முருகன் கோவிலைக் கட்டியிருப்பார்கள். அது…

விருதுநகரில் திமுக கூட்டத்தில் காதைப் பிளந்த விசில் சத்தம்!

விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று மாலை விருதுநகர் வடக்கு மாவட்ட சட்டமன்ற திமுக இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ARR சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் திருப்பூர் மாவட்ட இளைஞரணி…

கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து கலந்துரையாடினர். பின்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற…

திண்டுக்கல் அருகே செக் டேம்மால் பொதுமக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் அருகே செக் டேம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் மலைகளில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து தனிநபர் இரண்டு மிகப்பெரிய…

கே. டி. ஆர் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்த மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியம் லிங்கபுரம் காலனியை சார்ந்த…எந்த கட்சியையும் சாராத… கருவாடுமுருகன் தலைமையில்… 50ற்க்கும்மேற்பட்டோர்* இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கேடிராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடர நேர்த்திக்கடன்..,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தின் நலத்திற்காகவும், தம்பி ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடரவும் வேண்டி, முருகப்…