• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் செட்டியேரி கரை பூங்கா காமராஜர் சிலை முன்பு, மாவட்ட கலெக்டர்…

குளம் போல தேங்கியுள்ள கழிவு நீர்..,

விருதுநகர் கச்சேரிசாலையில் இருந்து கந்தபுரம் தெரு செல்ல கூடிய இடத்தில் தரைப்பாலம் அமைப்பதற்காக நேற்று சென்டரிங் போட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிய போது அருகில் இருந்த கட்டிடத்தில் உள்ள பைப் வழியாக மலம் கலந்த கழிவு வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள்…

வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காசோலை வழங்கிய கண்காணிப்பாளர்..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உட்கோட்டத்தில் பணி புரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் , முத்துக்குமார் அவர்கள் கடந்த 01.08.2025-ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது காவல்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். குறிப்பாக அவருடைய பணி சார்ந்து…

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக எடப்பாடியார் இல்லத்தில் NDA கூட்டணி..,

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவரும்கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று… அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டின்…

தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி..,

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை…

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதை ஊரைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகிய இருவரும் கிராமப்புற சான்றிதழ் வழங்க கோரி தகராறில் ஈடுபட்டு கிராம…

பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..,

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சுமார் 300- பெண்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, கிடாவெட்டி அம்மனுக்குப் படையலிட்டு பத்ரகாளியம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். முன்னதாக மேள தாளத்துடன், தலையில் பொங்கல் பானைசுமந்தபடி, குடும்பத்தோடு நகரின் முக்கிய வீதிகளின்…

திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக தரிசனம் செய்ததாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேற்று மாலை 5.45 மணிக்குதமிழக பாரதிய ஜனதா கட்சியின்முன்னாள் மாநிலத்…

காஷ்மீர் விவசாயிகளின் கோரிக்கை பயணம்..,

மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டு…. அதைத் தொடர்ந்து தூர்வாரும் மணிகள் வேகப்படுத்தப்பட்டன. சுமார் 10 லட்சம் கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்து குளங்களின் தண்ணீர் கொள்ளளவை அதிகரித்து மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்று முழு முயற்சியோடு பணியாற்றப்பட்டது. விவசாயிகளும்…

வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…