• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கிராமப் பகுதியில் 5 காட்டெருமைகள் வந்ததால் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே உள்ள கிராமப் பகுதியில் ஐந்து காட்டெருமைகள் வந்ததால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள நார்த்தாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைப்பகுதி என்பதாலும் காப்புக்காடுகள் நிறைந்த பகுதிகளாகவும் கோடைவெயில் அதிகரித்திருக்கும் போது…

இருசக்கர வாகத்திருடனை நாகர்கோவிலில் பிடித்த காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் உத்தரவின்படி நடைபெற்ற தீவிர வாகன சோதனையில், சென்னையில் திருட்டுப் போன இருசக்கர. வாகனம் நாகர்கோவிலில் மீட்கப்பட்டது. செட்டிகுளம் சந்திப்பில் நடைபெற்ற வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனம் ஓட்டிய…

” உங்க கனவ சொல்லுங்க” என்ற விளம்பர பதாகைகள்..,

விருதுநகர், நகர் முழுவதும் ” உங்க கனவ சொல்லுங்க” என்ற விளம்பர பதாகைகள் அதிகம் தென்பட்டன. இதனை கண்ட நாம் பொதுமக்களிடம் சென்று விசாரித்த போது பலறும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நாம் புகைப்படம் எடுக்க முயன்ற போது ஒருசிலர்…

புதிய கட்டிடம் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறப்பு..,

கரும்பாட்டூர் ஊராட்சி புதிய கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஊராட்சி கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு குத்து விளக்கேற்றினார். கரும்பாட்டூர் ஊராட்சி…

கோவையில் கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை..,

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள்…

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை கடைசி வெள்ளியான இன்று…

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன்..,

கோவையில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன் இந்த ஆட்சிக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு…

பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்…

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள்…

ஆசிரியர் முன்னேற்றக் கழகக் கலந்தாய்வு கூட்டம்..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகக் கட்டமைப்பை ஏற்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், துணைத்…

ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தாகூர் அகாடமி தலைமைப் பயிற்சி நிலையத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு நிலையத்தின் நிர்வாகி முனைவர் ஜெகஜீவன்ராம் தலைமை தங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஆசிரியர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக…