• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

பள்ளி வேன் மோதிகொத்தனார் பலி -வாலிபர் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில்வசித்து வந்தவர் சூரியபிரகாஷ் (வயது 25) கொத்தனார். இவரது நண்பர் விஷ்ணு(25). இவர்கள்நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் உள்ள உறவினர் ஒருவரின்வீட்டிற்கு விஷேசத்திற்காக இரு சக்கர வாகனத்தில்சென்றுள்ளனர். பின்னர்அங்கு இருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.தென்பழஞ்சி –…

மதுரையில் சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடைகள் மூடல்..,

மதுரை மாநகரில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நூற்றுக்கணக்கான டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது: கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி…

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்க சாவடியில் சாலை பாதுகாப்பு, முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திட்ட மேலாளர் வசந்தராவ் தலைமை தாங்கினார். வருவாய் மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சுங்க சாவடி மேலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.…

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சத்திரப்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை…

உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் கொண்டு வந்த ரூ 1 லட்சம் பறிமுதல்..,

-வேடசந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் உரிய ஆவணம் இன்றி ஊர் பொதுப்பணத்தை கொண்டு வந்த ரூ 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – அழகாபுரி சாலையில் வெரியம்பட்டி அருகே…

வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஆறு தொகுதிகளும் வெற்றி பெற வைக்க முடியும்-புஷ்பராஜ் பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்திருந்தது. அதன் பின்னர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூன்றுக்கு மூன்று என்ற நிலையில் இருந்தது. 2021 தேர்தலில்…

அண்ணாமலையை அவதூறாக பேசிய நிர்வாகி ராமமூர்த்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்…

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை நவீன பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யுகாதி பண்டிகையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக முன்னாள்…

வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன்…

ஓவியர்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும். -ஓவியர்கள் கோரிக்கை..,

தேர்தல் என்றால் சுவரெழுத்து விளம்பரம் நிச்சயமாக இடம்பெறும். சாலைகள் தோறும் வீதிகள் தெருக்கள்தோறும் வீடுகள் தோறும் சுவர்களில் தேர்தல் விளம்பரம், தேர்தல் நாள், வாக்களிக்க வேண்டிய சின்னம், அதற்குரிய வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது கூட்டணி இவ்வளவும் இடம்பெற்று…

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கே டி ஆர் அறிவிக்கப் பட்டதற்கு வரவேற்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சிவகாசி தேவர் சிலை அருகே அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பட்டியலை…