• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125-நாட்கள் வழங்குகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வரும்…

காசி விஸ்வநாதர் கோவிலில் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ அதிர் வேட்டுக்கள் முழங்க…

ஜெயிலர் 2படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்..,

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளா சென்றிருந்தார். படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த், விமானம்…

பெருங்களத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இணைப்பு..,

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி மற்றும் 33வது வார்டு இணைந்து கழகத் தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு டி.காமராஜ் அவர்களின் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் திரு…

ஈஷாவில் யக் ஷா எனும் இசை மற்றும் நடனத் திருவிழா..,

இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலிருந்து சுமார் 10…

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா..,

தமிழகத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது கன்னியாகுமரி கடலின் நடுவே கடந்த 2000 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர்…

சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட்டம்..,

சிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாக்கள் நடைபெறும் இன்று பகலில் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கொண்டாட்டம். இன்று சிவராத்திரி என்பதால் புகழ் பெற்ற சிவன் கோவில்கள் தொடங்கி சாதாரண கோவில்கள் வரை அந்தந்த…

பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி..,

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள்…

பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளித்த தமிழ் செல்வன்..,

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்துள்ள இந்தியன்…