




திண்டுக்கல் அருகே பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது.திண்டுக்கல்லை அடுத்த RMTC- காலனி அருகே, ரெங்கசமுத்திரப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக கோபி(25), ராமகிருஷ்ணம்மாள் (45), முனியாண்டி(50), பாலமுருகன்(21), கருப்பாயி(70) ஆகிய 5 பேர் மீது கத்தி மற்றும்…
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில்…
ஒட்டன்சத்திரம் தொகுதி த.மா.கா. வேட்பாளராக விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துப்…
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்தி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்…
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு விட்டதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.…
அரசியல் விமர்சகரும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் குறித்து தரக்குறைவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது கண்டனங்கள்…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற இசை பாடலுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருமயம் தேர்தல் அதிகாரி திருமால் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அரசு துறை அதிகாரிகள்…
கோபால்பட்டி அருகே தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே செடிப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி அழகம்மாள்(65) இவர்களது மகன் சின்னபொதியன்(47) இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளை பிரிந்து…
இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா (Informa Markets in India) நடத்தும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான ‘RenewX 2026’ வரும் ஏப்ரல் 27…