




முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,
திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,
மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,
குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,
புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.
சென்னை அடுத்த தாம்பரம் அருகிலுள்ள எருமையூர் புதிய பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு வரும் கயலான் கடையில், உரிமையாளர் குமார் உதவியுடன் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளங்களில் உபரி நீரை கொண்டு வந்து நிரப்புவது சம்பந்தமாக சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,…
குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில். கன்னியாகுமரியில் மட்டுமே அ.தி.மு.க., மீண்டும் களம் காணும் நிலையில்.ஏனைய சட்டமன்ற தொகுதிகளான நாகர்கோவிலில் பத்மநாபபுரம்குளச்சல் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகவின் நேரடி போட்டி என்ற நிலையில். பாஜகவின்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலையும் பாதுகாப்பாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு…
கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான மதிப்பிற்குரிய ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழானது, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது பங்குனி…
வேடசந்தூர் தொகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் வருவாய் துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின்…
கோவையின் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவீதி உலா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்து அமைப்பினர் கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. உரிய நேரத்தில் தேரோட்டம் நடத்தப்படாவிட்டால், மாபெரும்…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர் திருவீதி உலா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது…