




இன்று சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்தனபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும்,…
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை என அவர் கூறினார்.…
சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன் சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி…
கோவை: 15 நாளான இன்று காலி தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி நடத்தி வரும் நிலையில்…
மதுரை: லேடி டோக் கல்லூரி, சமூக அறிவியல் துறை சார்பில் “நிலையான வளர்ச்சிக்கான தன்னார்வலர்கள் (ESG – சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை)”என்ற தலைப்பில் இனாரா–26 மாநில அளவிலான இடைக்கல்லூரி விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயல்பட்டி தெற்கு தெருவில் பிரசித்தி பெற்ற கழுகுடை அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திருவிழாவில் காப்பு அணிந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து…
தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் மனு அளித்தார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தோல் தொழிற்சாலைகளின் வெளியேறிய…
மதுரை திருநகர் அண்ணா பூங்காவிளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில்மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் ,மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்கோப்பைக்கான 27 வது ஆண்டு ஆக்கி போட்டி நாக் அவுட் முறையில் .நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக காலை…
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94வது வார்டான திருநகர் பகுதியான ஜோசப் நகர், தணிகை நகர்,சீனிவாச நகர். மகாலட்சுமி நெசவாளர் காலனியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி விழா மூன்று நாட்கள் நடைபெற்றது நேற்று முன் தினம் இரவு வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க…