





பழமையான வேப்பமரம் வீட்டில் மேல் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்..,
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.
அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் 2500 விரைவில் வழங்கபடும் என அமைச்சர் பதில்..,
திருக்குறள் பாடி குடமுழுக்கு நடத்தி வைத்த சிவாச்சாரியார்கள். வர்ணனை செய்த 12 வயதுள்ள பள்ளி மாணவி..,
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..,
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அதிமுக…
சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட விழாமல் அறனாக பாதுகாப்போம், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் சிறுவாான்மை மக்களின் நலனுக்கே என அமைச்சர் சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே. கே.நகர்,…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அர.சக்கரபாணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்தெடுத்த மாபெரும் அறிவாயுதமும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த விடிவெள்ளியுமான சட்ட மாமேதை அண்ணல் டாக்டர்…
சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே.கே.நகர், சம்ஸ்தீன்காலனி, துல்கருனை சிக்கந்தர்நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், குறிஞ்சி நகர்,பழனி கவுண்டன்புதுர், சண்முகவேல்புரம், ஏ. பி. பி. நகர்,வ. உ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…
சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 60 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி ஒன்றியம் வேல்வர்கோட்டை பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்லில் வேடசந்தூர் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜேந்திரன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா்: மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் சல்மா, வேடசந்தூர் பாரதி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்களில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு சிவகாசி எம்எல்ஏவும் சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான அரசன் அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…
எல்லா இடங்களிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. முதியோர்களை திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. இது தொடர்பாக தேர்தல்…