• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

மாற்றுத்திறனாளி லட்சுமி வளைகாப்பில் கலந்து கொண்ட கலெக்டர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண் குண்டம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகள் லட்சுமி இவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் செல்வம்…

நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சுமார் 600 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியின் 79வது ஆண்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், சமூக ஆர்வலர் ஸ்டார்…

கராத்தே டு கழகத்தின் தலைவராகிய ஹான்சி.எச்.ராஜ்..,

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் மெம்பராக (ஹான்சி எச்.ராஜ்) நியமனம் செய்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே.எஸ்.ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாஸ்டர் பொதுச் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்…

காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டும் மழையில் விஜய் வசந்த்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி…

நகைக் கடை வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் நகை கடை முதலாளிக்கு மிரட்டல்..,

புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து இருப்பவர் கணேசன். கடந்த 19ஆம் தேதி இரவு இவருக்கு வேண்டாதவர்கள் இவரது நகைக்கடையின் இரும்பு கடையை இரும்பு பட்டை வைத்து வெல்டிங்…

மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம்..,

கோவை மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற…

வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சாரவசதி, குடிநீர்வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் வாக்காளர் அட்டையை…

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,72,075, ஆண் வாக்காளர்கள்8,12,937, பெண் வாக்காளர்கள்8,58,964 மூன்றாம் பாலினத்தோர் 174 திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 2301உள்ளது.

சசிகலாவை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சுவரொட்டிகள்..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஜெயலலிதாவின் தோழி V.K சசிகலாகொண்டாடுவது வழக்கம் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

தேசிய அளவிலான சிலம்பப்போட்டி..,

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் 4-வது முறையாக நடைபெறும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவிலான நடைபெற்ற இந்தப் போட்டியில்,10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1500 -க்கும்…