• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

ஏழுமுகக் காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா..,

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் திருவரங்குளம் அருகே பூந்தோட்டம் என்ற இடத்தில் ஏழுமுகக் காளியம்மன் கோவில் உள்ளது. பொற்பனைக்கோட்டை கோவிலின் பரிவார தெய்வங்களில் ஒன்றாகவும் பொற்பனைக்கோட்டை ஆளுகைப் பகுதியில் தென்பகுதியாகவும் விளங்கி வந்த திருவரங்குளம் அருகே இந்த கோவில் எழுப்பப்பட்டு…

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ரகுபதி..,

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உணவினை வழங்கிய இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாரை சந்தித்தார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான்…

சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவருக்கு பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு…

புதிய குடிநீர் தொட்டி அமைக்க மக்கள் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சியில் ஒண்டிவீரன் காலணி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.…

தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி முகாம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் TEXCO நிறுவனத்தை சேர்ந்த தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சியை நிலைய அதிகாரி செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியின் போது தீ விபத்து ஏற்பட்டால்…

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்த வே.கருணாநிதி..,

மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று பம்மல் பகுதியில்…

கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு..,

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்று வருகின்றது., இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள…

முன் பக்க டயர் வெடித்து நின்ற அரசு பேருந்து..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தானது TN72N2067 திருமங்கலம் அருகே மறவன் குளம் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென முன்பக்க டயரானது வெடித்தது நின்றது. பேருந்தானது மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதனால் அச்சமடைந்த பயணிகள்…

அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கற்கள் வீச்சு, தற்கொலை மிரட்டல்..,

சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள்…

குமரியில் பள்ளிகளிடையே கராத்தே போட்டி..,

மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது கராத்தே உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்றது. இப்போட்டியை…