• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை கலெக்டர் ஆய்வு..,

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினைமாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் , உத்தரவின் படி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரையவெட்டி, கோவில் எசனை மற்றும் வெங்கனூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து வெங்கனூர்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.,

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேலக்கால் வாய்கால் மூலம் சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கூடிய சடையநேரி கால்வாய் மூலம் பாசனம் பெரும் செங்குளத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று…

நெல் சேமிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு..,

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளின் எண்ணிக்கை, முறையாக பராமரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2025) ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி சிராங்குடி புலியூர்…

ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கே.டி.ஆர்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் துணைவியார.வள்ளிஉடல் குறைவால் இயற்கை எய்தினார். என்ற செய்தி அறிந்து சிவகாசி அருகே உள்ள இராமுத்தேவன் பட்டியில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி…

உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?-மாணிக்கம் தாகூர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள சூரக்குளம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்…

மக்கள் குறை தீர்க்கும் முகாம்..,

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (14.10.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு…

இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு வட்ட மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மனக்கள்ளர் சமுதாயம் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் சாலையில் நடைபெற்றது. இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி,…

மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் கோரிக்கை!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் சனி (அக்டோபர் 18) மற்றும் ஞாயிறு (அக்டோபர் 19) என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த…

தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் சேவை 36 ஆம்புலன்ஸ்களும், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த 5 முதல் ஏழு நிமிடங்களில் சேவை அளிக்கப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப…