சிந்தனைத் துளிகள்
• “கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா”
• “புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு”
• “எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.”
• “தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதும் முட்டாள்தனத்தின் விஷேட குணம்.”
• “ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை.”