• Tue. Apr 23rd, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 4, 2022

சிந்தனைத் துளிகள்

• நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.
எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.

• கவலையை தீர்க்க வேண்டும் என்றால்..
அதன் ஆணி வேரை கண்டுபிடிக்க வேண்டும்.!

• பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..
உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.!

• தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து
மகிழ்ச்சியாக வாழ முடியும்.

• சவால்களை தைரியமாக எதிர்கொண்டால்
மனம் உறுதி அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *