40 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை இடிப்பதாக ஆணை ரத்து செய்ய கலெக்டர் இடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது..ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமம் மேற்கொண்ட விலாசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். சிவகாமி ஆகிய நான் கடந்த 4. 12, 2022 தேதியில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு சீராய்வு மனு அளிக்கப்படுகிறது.
வருவாய் அலுவலர் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் தாக்கல் செய்த வாக்கு மூலத்தில் ரீ சர்வே எண் 265/18,0,00,79 பரப்பளவு உள்ள இடம் சர்க்கார் புறம்போக்கு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பு காலத்தில் கருப்புசாமி கோயில் காலியிடம் என்று கூறியுள்ளனர்.2,1905 ஆம் ஆண்டு 111 ஆவது சட்டத்தின் 3- ஆம் பிரிவின் கீழ் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடிதம் அனுப்பி உள்ளார்கள். ஆனால் மேற்கொண்ட பிரிவின் கீழ் குடியிருந்து வருபவர்கள் நிலத்தின் மீது அனுபவத்தில் இருக்கிறார்களோ இடத்தை அளந்து அவர்களுக்கு உரிமை உடையதாக வேண்டுமென்று மூன்றாம் சட்டத்தின் பிரிவு அதை அரசு தன் உடமையாக கருதக்கூடாது என்று உள்ளது.
1920 ஆம் ஆண்டிலிருந்து பழைய சர்வே எண்186/0 இதற்கு புதிய ரி சர்வே எண் 265/18 இந்த இடம் சர்க்கார் புறம்போக்கு இடமாகவே உள்ளது.மேற்படி கருப்புசாமி கோவில் காலியிடம் என்று இந்த ஆவணமும் இல்லை.சுமார் 35 ஆண்டுகள் குடியிருப்பாகவே பயன்படுத்தி வருகிறோம். மேற்படி வீட்டுக்கு முறையாக வீட்டு வரி ரசீதும், மின் இணைப்பு ரசீதும், குடிநீர் இணைப்பும் பெறப்பட்டுள்ளது.கோயிலுக்கு என்று எந்த ஒரு முறையான ஆவணமும் இல்லாமலும்,முறையான விசாரணை இல்லாமலும் அன்றாட தின கூலி வேலைக்குச் செல்லும் நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் எனது கணவர் உழைக்கும் திறனின்றி காச நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார்.
நானும் எனது மகனும் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வைத்து தான் ஜீவன் செய்து வருகிறோம். ஆகவே தாங்கள் முறையாக விசாரணை செய்து நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடிக்க வழங்கப்பட்டுள்ள ஆணையை ரத்து செய் வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தனர் .
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]