நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், நண்பர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல் போன், கேமரா போன்றவற்றை உபயோகிக்க கூடாது, என்கிற வேண்டுகோளையும் நயன் – விக்கி தரப்பில் முன் வைத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் உரிமையை நெட்பிக்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு வழங்கியது தான். ஆனால் நெட்டபிளிக்ஸ் ஒப்பந்தத்தை மீறும் விதமாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, சில திருமண புகைப்படங்களை வெளியிட்டதால் இந்த ஒப்பந்தத்தை நெட்டபிலிக்ஸ் நிறுவனம் ரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவலும் வெளியானது. அண்மையில் வந்த செய்தியில் கூட, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் செலவு செய்த தொகை, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்த தொகையை நயன்தாரா தரப்பில் இருந்து வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதை தெளிவுபடுத்தும் விதமாக நெட்பிளிக்ஸ் தரமான செயலை செய்துள்ளது.

இந்நிலையில் இன்று, நெட்பிளிக்ஸ் இணையதளம், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ப்ரீ வெடிங் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடற்கரையில் செய்த ரொமான்ஸ் படத்தையே விஞ்சிவிட்டது. இவர்களது ரொமான்ஸ் பற்றி சொல்லவா வேணும் சமூகவலைத்தளத்தயே அதிர வைக்கும் ரொமான்டிக் கபுல்ஸ் நயன்-விக்கி. ப்ரீ வெடிங் போட்டோஷூட்டில் அன்பை அள்ளித் தெளிச்சிருக்காங்க…. இதை பார்த்த ரசிகர்கள் ஆ…ஊ.. என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]