அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள் (மு.வ):
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
- குறள் 661
- குறள் 661
- குறள் 660
- குறள் 659
- குறள் 658
- குறள் 656
- குறள் 656
- குறள் 654:
- குறள் 653
- குறள் 652