அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள் (மு.வ):
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
- குறள் 444
- குறள் 443
- குறள் 442
- குறள் 441
- குறள் 440
- குறள் 439
- குறள் 438
- குறள் 437
- குறள் 436
- குறள் 435: