சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள் (மு.வ):
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
- குறள் 661
- குறள் 661
- குறள் 660
- குறள் 659
- குறள் 658
- குறள் 656
- குறள் 656
- குறள் 654:
- குறள் 653
- குறள் 652