சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள் (மு.வ):
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
- குறள் 443
- குறள் 442
- குறள் 441
- குறள் 440
- குறள் 439
- குறள் 438
- குறள் 437
- குறள் 436
- குறள் 435:
- குறள் 434