தஞ்சையில், திருவிசய மங்கை பகுதியில் உள்ள மங்கை நாயகி உடனுறை விசயநாதசுவாமி கோயிலில், வருகின்ற பிப்., 6ம் தேதி, ஞாயிற்று கிழமையன்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது…
விழாவிற்கு பக்தர்கள் வந்து அருள் பெருமாறு, திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர் உழவார திருப்பணி மன்றம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..