• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே..!

பேரழகனே..,

பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே…

கேட்பதற்கு மட்டும்
நீ அவ்வப்போது
வந்து போ…

உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்…

என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்