பேரழகனே..,
பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே…
கேட்பதற்கு மட்டும்
நீ அவ்வப்போது
வந்து போ…
உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்…
என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்
 
                               
                  












 
              பேரழகனே..,
பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே…
கேட்பதற்கு மட்டும்
நீ அவ்வப்போது
வந்து போ…
உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்…
என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்