

விலை நிர்ணயம் என்பது பொருட்களுக்கு மட்டுமே, இயற்கைக்கு விலை நிர்ணயிக்க முடியுமா?
முடியவே முடியாது என்ற நினைப்பை மாற்றுகிறது இந்த செய்தி…விலை மதிக்க முடியாத பூமிக்கு பண மதிப்பிட்டால் அது என்னவாக இருக்கும்? ஒரு சிறப்பு சூத்திரத்தின் மூலம், அறிவியல் பேராசிரியர் பூமியின் விலையைக் கணித்துவிட்டார்.நாம் வாழும் வீட்டின் விலையை தெரிந்து வைத்திருக்கிறோம்.
அதேபோல நாம் வாழும்பூமி கிரகத்தை எவ்வளவு விலைக்கு வாங்க முடியும்என்பதை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக வாழவும், எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சொத்து வாங்க ஆசைப்படுகிறோம்.
சொத்துகளில் முதலீடு செய்கிறோம். உலகின் மிகப் பெரிய சொத்தான முழு பூமியையும் வாங்கலாம் என்று சொன்னால் நம்ப முடியுமா?
பூமியின் விலை ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்). உண்மையில் Treehugger.com சமீபத்தில் பூமியின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளது.
பூமி, நிலம், நதி, கனிமங்கள் மற்றும் அனைத்து பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையுடன், நமது பூமிமுழு சூரிய குடும்பத்திலும் மிகவும் விலையுயர்ந்த கிரகமாக மாறுகிறது. அதாவது, உங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், நீங்கள் முழு பூமியையும் வாங்கலாம்.
விலை எவ்வாறு மதிப்பிடப்பட்டது?
கலிபோர்னியாவின் சர்சல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் கிரெக் லாஃப்லின், கிரகத்தின் வயது, நிலை, தாதுக்கள், தனிமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், விலையை மதிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
பூமியை யாராலும் வாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனால் அதன் மதிப்பை மதிப்பிடுவதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. மக்கள் தாங்கள்வாழும் பூமிஎவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே, பூமிக்கு விலையை நிர்ணயித்த பேராசிரியரின் கருத்தாக இருக்கிறது.
உண்மையில், பூமி, நமக்கு இலவசமாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறது, அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த விலை நிர்ணய கணக்கீடுகளை பேராசிரியர் கிரெக் (Astrophysicist Greg Laughlin) செய்துள்ளார்.
இந்த பேராசிரியர், பூமிக்கு மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் பல கோள்களின் விலையையும் பேராசிரியர் கணித்துள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் கிரெக் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தின் விலை 12 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில், சுக்கிரனை மலிவான விலையில் வாங்க முடியும். சுக்கிரன் கிரகத்தின் விலை 70 பைசா மட்டும் தான். அது சரி, 70 காசுகளுக்கு கொடுத்தாலும் வெள்ளி கிரகத்தின் ஓனர் யார் என்று தெரிய வேண்டாமா?
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more
- குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு..,கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை … Read more
- தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள்..,ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் … Read more
- ரூபாய் 8 கோடியில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்..!கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான இந்த கோவில் … Read more
- மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி…, பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…மதுரை அண்ணா நகர் பகுதியில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “WOW MADURAI” என்ற தலைப்பில் … Read more
- உலக மோட்டார் சைக்கிள் தினம் மற்றும் மகள் தினம் (செப்டம்பர்24)யில் கன்னியாகுமரி, ஆந்திரமாநிலம் வரை இருசக்கர வாகனப்பயணம்.கன்னியாகுமரி- ஆந்திரமாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலாதேவி வரை, இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில், … Read more
- “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”..!தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” … Read more
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more