விலை நிர்ணயம் என்பது பொருட்களுக்கு மட்டுமே, இயற்கைக்கு விலை நிர்ணயிக்க முடியுமா?
முடியவே முடியாது என்ற நினைப்பை மாற்றுகிறது இந்த செய்தி…விலை மதிக்க முடியாத பூமிக்கு பண மதிப்பிட்டால் அது என்னவாக இருக்கும்? ஒரு சிறப்பு சூத்திரத்தின் மூலம், அறிவியல் பேராசிரியர் பூமியின் விலையைக் கணித்துவிட்டார்.நாம் வாழும் வீட்டின் விலையை தெரிந்து வைத்திருக்கிறோம்.
அதேபோல நாம் வாழும்பூமி கிரகத்தை எவ்வளவு விலைக்கு வாங்க முடியும்என்பதை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக வாழவும், எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சொத்து வாங்க ஆசைப்படுகிறோம்.
சொத்துகளில் முதலீடு செய்கிறோம். உலகின் மிகப் பெரிய சொத்தான முழு பூமியையும் வாங்கலாம் என்று சொன்னால் நம்ப முடியுமா?
பூமியின் விலை ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்). உண்மையில் Treehugger.com சமீபத்தில் பூமியின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளது.
பூமி, நிலம், நதி, கனிமங்கள் மற்றும் அனைத்து பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் ரூ.3,76,25,80,00,00,00,00,060 (3 லட்சத்து 76 ஆயிரத்து 258 டிரில்லியன்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையுடன், நமது பூமிமுழு சூரிய குடும்பத்திலும் மிகவும் விலையுயர்ந்த கிரகமாக மாறுகிறது. அதாவது, உங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், நீங்கள் முழு பூமியையும் வாங்கலாம்.
விலை எவ்வாறு மதிப்பிடப்பட்டது?
கலிபோர்னியாவின் சர்சல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் கிரெக் லாஃப்லின், கிரகத்தின் வயது, நிலை, தாதுக்கள், தனிமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், விலையை மதிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
பூமியை யாராலும் வாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனால் அதன் மதிப்பை மதிப்பிடுவதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. மக்கள் தாங்கள்வாழும் பூமிஎவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே, பூமிக்கு விலையை நிர்ணயித்த பேராசிரியரின் கருத்தாக இருக்கிறது.
உண்மையில், பூமி, நமக்கு இலவசமாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறது, அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த விலை நிர்ணய கணக்கீடுகளை பேராசிரியர் கிரெக் (Astrophysicist Greg Laughlin) செய்துள்ளார்.
இந்த பேராசிரியர், பூமிக்கு மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் பல கோள்களின் விலையையும் பேராசிரியர் கணித்துள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் கிரெக் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தின் விலை 12 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில், சுக்கிரனை மலிவான விலையில் வாங்க முடியும். சுக்கிரன் கிரகத்தின் விலை 70 பைசா மட்டும் தான். அது சரி, 70 காசுகளுக்கு கொடுத்தாலும் வெள்ளி கிரகத்தின் ஓனர் யார் என்று தெரிய வேண்டாமா?
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]