எடை அதிகரிப்பு என்பது இன்று இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கிய உணவு சாப்பிடுவதன் மூலமாகவும் யோகா மற்றும் எலுமிச்சை நீர் உதவியுடன் 32 கிலோ எடையை குறைத்து அன்ஷிகா பெரும் சாதனை செய்துள்ளார்.
அவர் எப்படி எடையை குறைத்தார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
PCOD போன்ற பிரச்சினைகளினால் எடை அதிகரிப்பு அதிகமாக இருக்கும். அன்ஷிகாவுக்கும் அதே பிரச்சினைதான் இருந்தது.
அன்ஷிகா அவரது உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எடையை குறைக்க முடிவு செய்தார். சரியான வழியில் அதாவது ஆரோக்கியமான முறையில் எடையை குறைப்பது எப்படி என்று அன்ஷிகா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, தூங்க செல்வதற்கு முன் மற்றும் எழுந்த பிறகு நான் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் கலந்து குடிப்பேன்.
காலை உணவு: ஒரு சிறிய கிண்ணம் அளவு ஓட்ஸ் எடுத்து கொண்டு அதில் பால், சில பழங்கள், நாட்டு சர்க்கரை போன்றவை சேர்த்து சாப்பிடுவேன்.
மதிய உணவு: குறைந்த அளவில் உப்பு சேர்த்து வேகவைத்த பச்சை காய்கறிகளை உட்கொள்வேன். இரவு உணவு: முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஃப்ரூட் சாடை எடுத்து கொள்வேன்.
இரவு உணவிற்கு பின் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவும். இதனைத்தொடர்ந்து யோகா ஆசனங்கள், நடைபயிற்சி, ஸ்கிப்பிங், சிட் அப்ஸ் மற்றும் மாடிப்படி ஏறுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன்.
எந்தவித உடற் பயிற்சிக்கும் நான் செல்லவில்லை. பெரும்பாலும் வீட்டில் மட்டுமே உடற்பயிற்சி செய்வேன். உடல் எடையை குறைக்க சீக்கிரம் எழுந்து சீக்கிரம் படுக்கைக்கு செல்வது முக்கியமான மந்திரம்.
எடை அதிகரிப்பது என்பது மிகவும் எளிய விஷயம். ஆனால் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினம். எடை இழப்பு முயற்சியில் ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது எப்போதும் எடையை குறைக்க உதவும்.
என்னை யார் கேலி செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் எடை இழப்பு முயற்சியில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]