டாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்
இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் க ல்வி தந்தி சாமிக்கண்ணு,KVP. பாஸ்கரன் உள்ளிட்ட பல நண்பர்களும் ,முக்கிய பிரபலங்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியாக தருணமாக இருந்தது.
அன்பு நண்பர் விழுப்புரத்தின் கல்வி தந்தை E. S. நிறுவனத்தின் தலைவர். E.S. சாமிக்கண்ணு
விழுப்புரம் மாவட்டத்தில் 10 கல்வி நிறுவனங்களும், E. S. மிகப் பெரிய மருத்துவமனையும் உள்ளது.
அவரே வீட்டில் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு இருந்த தருணம். டாக்டர்.கலைஞர். கருணாநிதி. முன்னாள். முதலமைச்சரின் நெருங்கிய நண்பர். அவர்ருடன் நிலத்தடி பேசிய போது நேரம் போனதே தெரியவில்லை அவர்க்கு வயது 85 பார்த்தால் 55 வயது போல் தெரிகிறது காரணம் கேட்டால் அதற்கு என் மனைவி தான் காரணம் என்கிறார். அவரை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. இவர் கூறியது போல் தாய் மற்றும் மனைவியின் உணவு கைவண்ணம் ஈடு இணை எதுவும் கிடையாது. தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தினர்ரே நேசிக்க வேண்டும் என்றார் டாக்டர் அழகுராஜா.

அதே போல விழுப்புரத்திற்கு வருகை தந்த என்னுடைய மதிப்பிற்குரிய அன்பு அண்ணண் எனக்கு ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும். . KVP. பாஸ்கரன், CEO and Director of operations Aircell, அவருடன் சந்திப்பு மறக்கமுடியாதது.
அவருடனான சந்திப்பை எனக்குகிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் மற்றும் மறக்க முடியாதா நிகழ்வு அவருடன் இனிமையான சந்திப்பு , கடந்த கால நிகழ்வுகளை பற்றி பேசிய தருணம். அவரே பார்க்கும் போது மிகவும் எளிமையனவர்ராக காணப்படுவர், கடும் உழைப்பாளி இந்தியா முழுவதும் இவரை தெரியாத நபரே கிடையாது Aircell என்றால் இவர்தான் ஞாபகத்துக்கு வரும்.

மேலும் போக்குவரத்து துறை அமைச்சர்.S.S. சிவ சங்கரன் மற்றும் பேராசிரியர். முனைவர்.கே.சங்கர், பதிவாளர் தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். அவர்களுடன் புவியியல் காலநிலை , நிலத்தடி நீர் ஆய்வாளர், பேராசிரியர். முனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக் கொண்டு இருந்த தருணம். வருங்கால இளைஞர்களின் எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் எளிமையானவர், பண்பாளர், ஏழை எளிய மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறார். . உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போர் படை தளபதியாக விளங்கிக் கொண்டு மக்களை சேவை செய்து வருகிறார் அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்ட மக்கள் இவரே வெகுவாக பாராட்டி வருகின்றன

அதேபோல மரியாதைக்குரிய என் இனிய அன்பு சித்தப்பா . AKS.விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியை
தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் காலநிலை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் , பேராசிரியர். Dr.அழகுராஜா பழனிச்சாமி கருணாகரன், துணைச் செயலாளர், சட்டசபை, .ரமேஷ், இணைச் செயலாளர், உள்துறை, சேகர், துணைச் செயலாளர், சுற்றுலா துறை மற்றும் .செந்தில், செயல் அலுவலர், கல்வித்துறை தலைமைச் செயலகத்தில் அவரே நேரில் சந்தித்து பொன் டை போர்த்தி தேவேந்திர குல வேளாளர் சார்பாக மணமர்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த இனிமையான சந்திப்பு , கடந்த காலங்களை பற்றி பேசி கொண்டு இருந்தோம் மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]