தமிழ்நாடு அரசு மற்றும் INDCOSERVE-இன் தலைமை நிர்வாக அதிகாரியும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & காடுகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது! அப்போது வழியில் ஒற்றை காட்டுயானை ஒன்று நின்றுகொண்டிருந்தது! பின் பேருந்தை கண்டதும், பேருந்தை நோக்கி அருகே வந்தது யானை! யானையை கண்டதும் பேருந்து ஓட்டுநர், பயமின்றி பேருந்தை லாவகமாக கையாண்ட ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்! இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!