• Sat. May 18th, 2024

கவிதை 5: பேரழகனே!

பேரழகனே..,

கடுகளவும் இங்கே
எட்டவில்லை தூக்கமுமே
கண்களுக்கே…

முத்திரை இட்ட வதனமே
நிற்கின்ற இதயத்தின்
நினைவுகளுக்கோ
இங்கு கொஞ்சமும்
பஞ்சமில்லை…

கண்களுக்குள் நிற்கும்
கண்ணாளனே…

என் எண்ணங்களில்
ஊஞ்சலாடும் பேரழகனே…

உன் நேசமின்றி எனக்கேது நித்திரையும்
இங்கே..!

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *