- மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும்
நிறுவியவர்?
இராமலிங்க அடிகளார் - வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
இராமலிங்க அடிகளார் - ”ஆர்வலர்”– பொருள் தருக?
அன்புடையவர் - “என்பு”– பொருள் தருக?
எலும்பு (உடல், பொருள், ஆவி) - ”வழக்கு”– பொருள் தருக?
வாழ்க்கை நெறி - ”ஈனும்”– பொருள் தருக?
தரும் - “ஆர்வம்”- பொருள் தருக?
விருப்பம் - “நண்பு”- பொருள் தருக?
நட்பு - “வையகம்”- பொருள் தருக?
உலகம் - ”மறம்”- பொருள் தருக?
வீரம்