- முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
விடை : அன்னை தெரசா, - கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
விடை : கெப்ளர் - சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
விடை : ரஷ்யர்கள் - இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
விடை : 1860 - பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
விடை : ஜனவரி 3 - கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
விடை : கோமுகம் - அழுகும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
விடை : எருசேலம் நாட்டில்
பொது அறிவு வினா விடை
