முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தனது முதல்காதல் குறித்து செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார். ” என்னுடைய முதல் காதலை பற்றி என்னுடைய மனைவியிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அதை நான் அவரிடம் சொல்வேன். அதெல்லாம் மறக்க முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார். செல்லூர்.கே.ரஜூ தன்னுடை காதல் கதையை பகிரவேண்டும் என்று பலர் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.